Tuesday 29 June 2010

devadevan - 2

வெளிவாயில்..

வெளிவாயிற்
தாழ்ப்பாள் திறக்கும் ஒலியும்
என் இருப்பினை உறுதிப்படுத்த
வினவும் ஒரு குரலும்
என் மனைவி
மேலே என சுட்டும் சைகையும்
மாடிப்படிகளில் ஒலித்துவரும்
காலடிகளும்
வேதனைமிக்கதொரு செய்தியினைத்தான்
இன்று கொண்டுவருமோ?


vinvaraiyum thoorigaikal/ tamilini / devadevan

No comments: