Tuesday 29 June 2010

devadevan

எந் நோய் செய்தது?

மாவீரன் போல் பேரரசன் போல்
தலையையும் தண்டு எலும்பையும்
காக்கும் தலைப்பாகை அணிந்து
எதிர்கொண்ட காலமெல்லாம் எங்கே?

எந் நோய் செய்தது,
வெயில் கொல்லும் என்பிலதன் போலும்
இப் பலகீனம்?

vinvaraiyum thoorigaikal/ tamilini / devadevan

No comments: